வான் சாகச நிகழ்ச்சி: சென்னை விமான பயண அட்டவணையில் மாற்றம்

சென்னை: வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான பயண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய வான் தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும். இன்று சென்னை விமானநிலைய வான் தடம் 1.45 மணி முதல் 3.15 மணி வரை மூடப்படும். நாளை முதல் அக்.8 வரை கூடுதல் இடைவெளிகள் இருக்குமென்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு