ஐல்லியை கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு..!!

சென்னை: சென்னை அடுத்த திரிசூலத்தில் தனியார் கிரசரில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி மீது ஐல்லியை கொட்டியதில் பலியானார். கிரசரில் தூங்கி கொண்டிருந்த மகாராஜா(44) மீது லாரியில் கொண்டுவந்த ஒரு லோடு ஜல்லியை கொட்டியதில் உயிரிழந்தார். கவனக்குறைவாக இருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் முருகன் (38), கிரசர் பணியாளர்கள் வேலு (34). ஐயப்பன் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி