அதிமுக பேனரில் மின்சாரம் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளர். ஆம்பூரை அடுத்த அயத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வாசு மின்சாரம் பாய்ந்த் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி