பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: ஓபிஎஸ்

சென்னை: அதிமுக இணைப்பு தொடர்பாக உரிய நேரத்தில் தேவைப்படும்போது சசிகலாவை சந்திப்போம் எனவும் பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி, கொழுந்தியாளுக்கு வலை