சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்.21க்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பிப்.21க்கு ஒத்திவைக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.