அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் தீர்ப்பளித்துள்ளனர்.

Related posts

செப் 21: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.

சென்னையில் நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

மன்மத ராசா.. மன்மத ராசா.. கன்னி மனச கிள்ளாதே… பிரபல மேட்ரிமோனியல் மூலமாக 50 பெண்களை வீழ்த்திய மன்மதன்