சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. ஓ.பன்னீர் செல்வம் மனு புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. ஓ.பன்னீர் செல்வம் மனு புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.