அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை

சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்த ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது. ஓ.பன்னீர் செல்வம் மனு புதன்கிழமை விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை