அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இடைக்கால முன்ஜாமின் மனு மீது நாளை உத்தரவு

கரூர்: போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தாக்கல் செய்த முன் ஜாமின் மீதான உத்தரவு நாளை வழங்கப்படும் என கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஏற்கனவே முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில், தற்போது இடைக்கால முன் ஜாமின் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு