அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 5 மணி நேரம் நடந்த விசாரணை முடிந்தது. மருத்துவ பரிசோதனைக்காக தற்போது அழைத்துச் செல்லப்படும் அவர், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்க சில யோசனைகள்!

நெல் கொள்முதலுக்கு ஆன்லைனில் பதிவு

மதுரை விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு