அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரவாயல் வடக்கு பகுதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக பொருளாளர் ஜாவித் அகமத், அகால மரணமடைந்துவிட்டதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு 21ம் தேதி நடக்கும் என அதிமுக அறிவித்துள்ளது.

Related posts

மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு