அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஒரு மாதத்துக்கு மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார். கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் வசிக்கும் அதிமுக நிர்வாகி கவின் வீட்டிலும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி கவின் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்