பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் 18வது வார்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக வீடியோ பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், கிழக்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி அருண்குமாரை கைது செய்தனர்.