அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை