அதிமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியாகிறது?

சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி இன்று உறுதியாகும் என கூறப்படுகிறது. பாஜகவுடன் பாமக சென்ற நிலையில் தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது