திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன், மதுரை பாலமேடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிமுக கவுன்சிலர் படுகொலை செய்த கும்பல் குறித்து பாலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன், மதுரை பாலமேடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிமுக கவுன்சிலர் படுகொலை செய்த கும்பல் குறித்து பாலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.