அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை

திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 4வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன், மதுரை பாலமேடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதிமுக கவுன்சிலர் படுகொலை செய்த கும்பல் குறித்து பாலமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது