செல்லூர் ராஜூ பேசுகையில் நிர்வாகிகளை பார்த்து, ‘நான் பேசும்போது ஆட்டுக்குட்டி போல தலையை ஆட்ட வேண்டாம். அது லண்டன் போய் விட்டது என அண்ணாமலையை கிண்டலடித்தார். இது பயங்கர சிரிப்பலையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘கலர், கலராக வண்ணம் தீட்டிய ரயில்களை இயக்கி, பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. மக்களை சுரண்டுகின்ற, கொள்ளையடிக்கிற அரசாக ஒன்றிய அரசு உள்ளது’ என்றார்.