கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ பழனி ஆகியோர் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும், மக்கள் நல பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இதில், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் தியாகராஜன், வல்லக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை தசரதன், வல்லக்கோட்டை கிளை செயலாளர்கள் ஆனந்தன், குணசேகரன், துரைபாஸ்கர், சுரேஷ் பாபு, சரவணன், நரேஷ், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.