அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும்: அமைச்சர் ரகுபதி

சென்னை: உண்மையான அதிமுக தொண்டர்கள் வந்தால் திமுக இரண்டு மடங்கு வலிமையாகிவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளே இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். நிர்வாகிகள் இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுப்பதால் அதிமுக தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுக்கு தகுந்த பதிலடி: ஜவாஹிருல்லா

புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கழிவுநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்ட 7ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு