அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு தொடரப்பட்டுள்ளது. 2011-2016 வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.32.47 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்தை விட 1057% அதிக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ரூ.27.9 கோடி லஞ்சம் வாங்கியதாக ஏற்கனவே வழக்கு பதிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து, தங்கம் தரச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை வழங்கினார்!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு