அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது பாஜகவினர் போலீசில் புகார்!!

விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அண்ணாமலை குறித்து அவதூறாக பேசியதாக செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

 

Related posts

குஜராத் வெள்ளம்: 26 தமிழர்களை அழைத்துவர நடவடிக்கை

சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!