அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஆதரவாக தென்காசியில் சுவரொட்டி..!!

சென்னை: அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என தென்காசியில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை அடுத்து தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. சிங்கப் பெண்ணாக வாருங்கள்” என்ற வாசகங்களுடன் பாவூர்சத்திரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு