சென்னை: அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் அவையில் பேச அனுமதிக்க வேண்டும். வெளியேற்றப்பட்டவர்கள் கேள்வி நேரத்துக்கு பிறகு அனுமதிக்கவேண்டும் என தெரிவித்தார்.