அதிமுக உறுப்பினர்களை அவையில் அனுமதிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் அவையில் பேச அனுமதிக்க வேண்டும். வெளியேற்றப்பட்டவர்கள் கேள்வி நேரத்துக்கு பிறகு அனுமதிக்கவேண்டும் என தெரிவித்தார்.

Related posts

பர்படாஸில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து தவிப்பு

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்