அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான வழக்குகளில் 4 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளார். தியாகராயர் நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.64 கோடி சொத்து சேர்த்ததாகவும், தொகுதி மேம்பாட்டு நிதி ₹35 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114 குடும்பங்களுக்கு முகவரி தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செப்.29 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செட்டிகுளத்தில் மக்காச்சோளம், பருத்தி வயல்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு