அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை: உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related posts

திருமங்கலம் அருகே கல்வெட்டுடன் கூடிய நடுகல் கண்டுபிடிப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் குண்டுகட்டாக கைது..!!

பழநி-திருப்பதி இடையே வந்தே பாரத் சேவை பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை