அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம். அழைப்பிதழ் கொண்டு வந்த நிர்வாகிகளிடம் கையொப்பம் பெற்று அடையாள அட்டை தரப்பட்டு அனுமதி அளிக்கபடுகிறது.

Related posts

தூத்துக்குடியில் பிரபல வணிக வளாகத்தில் இயங்கி வரும் கே.எஃப்.சி. உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் இடைக்கால ரத்து

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்க உள்ள கியர் ஸ்டாமர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து!!