அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு டிடிவி தினகரனுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

கனமழை – மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு