அதிமுகவை ஒன்றிணைக்க கோரி ஒருங்கிணைப்பு குழு கடிதம்..!!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஒபிஎஸ், டிடிவி தினகரனுக்கு ஒருங்கிணைப்புக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒருங்கிணைப்புக் குழு தனித்தனியாக கடிதம் அனுப்பியது.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்