மதுரை: மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடக்க உள்ள அதிமுக மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. அதிமுக மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை மதுரை எஸ்.பி. உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.