ஆகஸ்ட் 20-ல் அதிமுக மாநாடு: போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையில் ஆகஸ்ட் 20-ல் நடக்க உள்ள அதிமுக மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. அதிமுக மாநாட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழக்கு தொடர்ந்தார். போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை மதுரை எஸ்.பி. உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு