அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறிக்கும்: சஞ்சய் ராவத்

டெல்லி: அதிமுகவை தொடர்ந்து மேலும் பல கட்சிகள், பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொள்ளும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது என சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related posts

தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்

போலீஸ்காரருக்கு மிரட்டல் பெண் யூடியூபர் கைது

செஸ் போட்டியை தேதி மாற்றி நடத்தி குளறுபடி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை