அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: 24 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் அளித்ததில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 24 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2017-18-ம் ஆண்டில் வந்தவாசி மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளனர்.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைந்து ரூ.1,809.50க்கு விற்பனை

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று போராட்டம்

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி