செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில் நுட்பத்துக்காக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில் நுட்பத்துக்காக மாநாடு நடத்துவது தமிழ்நாடு அரசுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓலைச்சுவடி காலம் முதல் ஆண்ட்ராய்டு காலம் வரை அனைத்திலும் கோலோச்சும் மொழியாக அன்னைத் தமிழ் இருப்பது பெருமை எனவும் கணித்தமிழ் மாநாடு நிறைவுற்றதையடுத்து முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு