சென்னையில் ஏ.ஐ. ஆய்வகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

வாஷிங்டன்: தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன்
திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி . புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related posts

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1130 கான்ஸ்டபிள்கள்

கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரம்; 28 மாணவிகள் பலாத்காரம்: தனியார் விடுதி நிர்வாகி, மனைவி, மருமகளுக்கு வலை