தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னூர் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்னூர் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். காலை முதல் தற்போது வரை சுமார் ரூ. 1.5 கோடி வரை சந்தையில் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை 5 மணி முதலே களைகட்டிய சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

Related posts

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்