பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்க்கும் சட்டத்திருத்தம் பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தையும் இணைத்து தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன் வடிவு பேரவையில் நிறைவேறியது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி