ராஜபாளையம் வனப்பகுதியில் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி மனு: ஆட்சியர் பதிலளிக்க ஆணை

மதுரை: ராஜபாளையம் வனப்பகுதியில் விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரிய மனுவில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேகமலை அருகே உள்ள தன் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி அதிவீரராஜ் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை விருதுநகர் ஆட்சியர், ராஜபாளையம் வன அலுவலர் பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு