பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இறந்த விவசாயி சுப்கரன் சிங்கின் தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு