முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Related posts

பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்ய உத்தரவு

தனியார் நிறுவனங்களின் சுரண்டலை தடுக்க பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

தேசிய மருத்துவர்கள் தினம்: ஓபிஎஸ் வாழ்த்து