கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி சிறுமிகள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிப்.25-ல் சிறுமிகள் சஜிதா (13), தர்ஷினி (13) விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்