சிறைக்கு சென்று திரும்பியதால் தனது துணிச்சல் 100 மடங்கு அதிகரிப்பு: கெஜ்ரிவால் பேச்சு!

டெல்லி: சிறைக்கு சென்று திரும்பியதால் தனது துணிச்சல் 100 மடங்கு அதிகரித்துவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இறைவன் தனது பக்கத்தில் இருப்பதாகவும் தான் நேர்மையாக இருப்பதால் சிறையில் இருந்து விடுதலையானதாகவும் கருத்து. வாழ்க்கையில் பல இடையூறுகளை நான் சந்தித்துள்ளேன்; ஒவ்வொரு கட்டத்திலும் இறைவன் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

 

Related posts

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

பட்டப்பகலில் சாலையில் கோயில் பூசாரியுடன் மல்லுக்கட்டிய ஜிபி முத்து

இந்தியா- பங்களாதேஷ் டெஸ்ட்: 10,371 ரசிகர்கள் போட்டியை காண வருகை