சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், கலர் குண்டு வீசிய சம்பவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அரசு விளக்கமளிக்க தேவையில்லை என திட்டவட்டமாக மறுத்து கூறுகிறார். மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து பாஜ அரசானது என்ன செய்வது என்று தெரியாமல் தலை கால் புரியாமல் தான்தோன்றி தனமாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.