2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர்

சென்னை: 2015ம் ஆண்டுக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் உபரி நீர் இதுவாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7709 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 2015ம் ஆண்டு வினாடிக்கு சுமார் 29,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 

Related posts

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து