Latest செய்திகள் தமிழகம் சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது..!! LavanyaPublished: September 21, 2023, 1:05 pm Last Updated on September 21, 2023, 2:04 pm0272 views சென்னை: சென்னை அடையாறில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பாலசுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மின் இணைப்புக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்டதாக கிருஷ்ணகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியன் கைதாகினார்.