தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரை : தேர்தலைக்கண்டு அதிமுக அஞ்சாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என்று கூறிய அவர், பாஜக உடனான கூட்டணி விவகாரத்தில் தவறு செய்துவிட்டோமோ என நினைக்கிறோம் என்றார்.

Related posts

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து