அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து!!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது. பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை விதித்தது சிறப்பு நீதிமன்றம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

Related posts

ஒரு கிலோ எரிவாயுவுக்கு 100 கி.மீ. தூரம் ஓடும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களும், மகப்பேறு விடுமுறையை எடுக்க தகுதியானவர்களே : ஒடிசா உயர் நீதிமன்றம்

கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்