அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை : அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரிய வழக்கில் ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தள்ளுபடி செய்தது.

Related posts

15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இலங்கை அணி

துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

அக்.3 முதல் 12ம் தேதி வரை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்