அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி : கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உட்பட 10 பேர் மீது கோவில்பட்டி மேற்கு போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பயணியர் விடுதி முன்பு நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஒட்டப்பிடாரம் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா