ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதே போல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் : இபிஎஸ்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என உதகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தை அதிகம் நேசித்தவர் ஜெயலலிதா; அவரை அதிகம் நேசித்தவர்கள் இப்பகுதி மக்கள், ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆதரவு அளித்தீர்களோ அதே போல் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,” என இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு