அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் கருத்து மறுப்பு!!

சென்னை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணி தொடர்பாக கருத்து கூற பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளனர். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளை குறிவைத்துள்ள பாரிவேந்தர் தலைமையிலான இ.ஜ.க. கூட்டணி முறிவால் ஏமாற்றம் அடைந்துள்ளது. வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம் கூட்டணி முறிவால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

உலகக்கோப்பையுடன் பார்படாஸில் இருந்து தனி விமானம் மூலம் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்கள்

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்