சென்னை: டாஸ்மாக் பார் உரிம டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒத்திவைத்தது. பார் உரிமம் பெற்றவர்கள், பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.