சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது

ஆந்திரா: சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் விண்கலம் ஏவப்பட்டது. சூரியனைப் பற்றி ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு அடுத்து 3-வது நாடாக இந்தியா இணைகிறது.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!